Thursday, July 28, 2011
Saturday, October 9, 2010
சோனியா வருகையால் திருச்சியில்7 பேர் கைது
இன்று 09.10.2010 திருச்சிராப்பள்ளிக்கு சோனியாகாந்தி வரவிருப்பதால் முன் எச்சரிக்கை நடவடிக்கை எனக்கூறி நாம்தமிழர் கட்சியின் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் பிரபு மற்றும் பெரியார் திராவிடர் கழகத்தின் திருச்சி மாவட்டத்தலைவர் ராசேந்திரன் உட்பட 7 பேர் இன்று அதிகாலை தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ம.க.இ.க, இந்து முன்னணி, பாரதீய கிசான் விவசாயிகள் சங்கம் உட்பட7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் இவர்கள் அனைவரும் திருச்சி டி.இ.எல்.சி மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர்
ம.க.இ.க, இந்து முன்னணி, பாரதீய கிசான் விவசாயிகள் சங்கம் உட்பட7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் இவர்கள் அனைவரும் திருச்சி டி.இ.எல்.சி மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர்
Sunday, September 19, 2010
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் ௧௩௨ (132)வது பிறந்தநாள்
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் ௧௩௨ (132)வது பிறந்தநாளன்று திருச்சியில் நாம்தமிழர் உறுபினர்கள் செயந்தி,எழில்வேந்தன், சோழசூரன், மணி, பாலமணி ,துரை,மனோகரன், புகழேந்தி,ராசேசு கண்ணா, மற்றும் சுப்பிரமணி அனைவரும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபு தலைமையில் தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து சாதி ஒழிப்பை மக்களிடம் பரப்புரை மேற்கொள்வது மட்டுமல்லாமல், ஒவொருவரும் தன்னுடைய சொந்த வாழ்க்கையிலும் கடைபிடிப்பதென உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்
Subscribe to:
Posts (Atom)