Sunday, September 19, 2010

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் ௧௩௨ (132)வது பிறந்தநாள்




பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் ௧௩௨ (132)வது பிறந்தநாளன்று திருச்சியில் நாம்தமிழர் உறுபினர்கள் செயந்தி,எழில்வேந்தன், சோழசூரன், மணி, பாலமணி ,துரை,மனோகரன், புகழேந்தி,ராசேசு கண்ணா, மற்றும் சுப்பிரமணி அனைவரும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபு தலைமையில் தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து சாதி ஒழிப்பை மக்களிடம் பரப்புரை மேற்கொள்வது மட்டுமல்லாமல், ஒவொருவரும் தன்னுடைய சொந்த வாழ்க்கையிலும் கடைபிடிப்பதென உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்

No comments:

Post a Comment